Saturday 19 February 2011

ஒடுகளுக்கு வெளியே ...

தொடவும் முடியாமல்..
விடவும் முடியும்
சோம்பேறித் தனமாய் பெய்து கொண்டிருக்கும்
மழை...
குடையை எடுக்க மூன்று முறை
மனம் சிந்திக்கும்......
மழையில் நனைவதைவிட.........
கனவில்
இன்னும் கொஞ்ச நேரம்
தூங்கலாம் என்றால்!!!!!

No comments:

Post a Comment