Saturday, 19 February 2011

ஒடுகளுக்கு வெளியே ...

தொடவும் முடியாமல்..
விடவும் முடியும்
சோம்பேறித் தனமாய் பெய்து கொண்டிருக்கும்
மழை...
குடையை எடுக்க மூன்று முறை
மனம் சிந்திக்கும்......
மழையில் நனைவதைவிட.........
கனவில்
இன்னும் கொஞ்ச நேரம்
தூங்கலாம் என்றால்!!!!!

No comments:

Post a Comment