skip to main
|
skip to sidebar
மனதிலிருந்து எழும் சில எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும்....
Monday, 16 May 2011
காத்திருப்பு
பாவம்....
வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான்
நீ
கோவில் வருவாய் எனத் தெரியாமல்
ஒவ்வொரு நாளும் முழங்கிக் கொண்டிருக்கிறது
கோவில் மணி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
3,546
widgets
என் முந்தைய பதிவுகள்....
தேடல்
இணைய உலாவிகளில் இன்னும் தொலைந்து கொண்டேதான் இருக்கிறேன்..... தேடல் இயந்திரங்களில் உன் பெயர் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.. நீ மட்டு...
விவாகரத்தும் விதண்டாவாதங்களும்
பாகம் 2 : முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. தலையிடலாமா வேண்டாமா என்று உள்ளுக்குள் ஆயிரமாயிரம் குழப்ப வினாக்கள் மாறி மாறிப் பாய்...
விழிக்காத கனவுகள்..
விடியும் முன்னே விரிசல்களில் எட்டிப் பார்க்கும் வெளிச்சம்... உறக்கங்களை உதறிக் கொண்டு வாசலுக்கு வரும் விழிகள் வழக்கம் போலவே நீ தலை சீ...
விவாகரத்துகளும் விதண்டாவாதங்களும்
பாகம் : 1 அண்மையில் சில தேசியப் பள்ளி தமிழ் மாணவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறக்குறைய 200 தமிழ் மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளிய...
நீ அழைத்தால்............
மனங்கள் முறிந்த பிறகு மணங்கள் உடைந்து விட்டன.... அட்சதை தூவி ஆசிர்வதித்தது அரைநாளில் அஸ்தமனமாய்..... ஆயிரம் பேர் வாழ்த்தியிருக்கலாம் ஆ...
மறக்க..................
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்ட பிறகும் திருட்டுத்தனமாய் நுழையும் வெளிச்சம் மாதிரி நீ கனவுகளின் இடுக்குகளில் இன்னும் ! இடுக்கு ...
இன்னும் புரியாத ஒரு வரலாறு....
வரலாறு தெரியுமா இவர்களுக்கு.. குண்டுச்சட்டிக்குள் புகுந்து கொண்டால் உலகம் என்ன விட்டு விடுமா.. வரலாறுகளுக்குள் வாழ்ந்தே வேராய் போனார்களா...
நிறம் ஒன்றுதான்...
உன் நிறமும் என் நிறமும் ஒன்றுதான் உன் மொழியும் என் மொழியும் ஒன்றுதான் உன் உணவும் என் உணவும் ஒன்றுதான் நீ விழுந்தால் என் மனம் துடிக்கிறது....
புரியாத சில விசயங்களும் புளித்துப் போன காரணங்களும்
லிபியாவில் ஒரு சொந்த நாட்டு இராணுவமே மக்களைக் குண்டு வீசி தாக்குவதைப் பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்...
எங்கே செல்லும் இந்தக் கூட்டம்..................
இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற ஓர் ஆசிரியர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அக்கூட்டம் கிள்ளான் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு இடைநிலைப்பள...
மனதைக் கவர்ந்த சில பக்கங்கள்
www.kopunniavan.blogspot.com
www.freewebs.com/kavinmanai
சில பழைய ஏடுகள்
▼
2011
(16)
►
February
(5)
►
March
(6)
►
April
(1)
▼
May
(3)
தேடல்
காத்திருப்பு
தொடரும்..............
►
November
(1)
MUNIANDY RAJ/012 2839050. Powered by
Blogger
.
About Me
சில எண்ணங்கள்.. சில கனவுகள்
View my complete profile
Popular Posts
காத்திருப்பு
பாவம்.... வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான் நீ கோவில் வருவாய் எனத் தெரியாமல் ஒவ்வொரு நாளும் முழங்கிக் கொண்டிருக்கிறது கோவில் மணி!
நிறம் ஒன்றுதான்...
உன் நிறமும் என் நிறமும் ஒன்றுதான் உன் மொழியும் என் மொழியும் ஒன்றுதான் உன் உணவும் என் உணவும் ஒன்றுதான் நீ விழுந்தால் என் மனம் துடிக்கிறது....
மறக்க..................
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்ட பிறகும் திருட்டுத்தனமாய் நுழையும் வெளிச்சம் மாதிரி நீ கனவுகளின் இடுக்குகளில் இன்னும் ! இடுக்கு ...
விவாகரத்துகளும் விதண்டாவாதங்களும்
பாகம் : 1 அண்மையில் சில தேசியப் பள்ளி தமிழ் மாணவர்களோடு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏறக்குறைய 200 தமிழ் மாணவர்கள் பயிலும் அந்தப் பள்ளிய...
எங்கே செல்லும் இந்தக் கூட்டம்..................
இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற ஓர் ஆசிரியர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அக்கூட்டம் கிள்ளான் வட்டாரத்தில் புகழ்பெற்ற ஒரு இடைநிலைப்பள...
No comments:
Post a Comment